Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்திரஜித்தின் ‘ஞானக்கூத்தன்’ நாவல் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்ற ஓர் இளைஞனின் கதையைப் பேசுகிறது. வீட்டைவிட்டு ஓடிப்போகிற, ஒருபோதும் வீடு திரும்ப முடியாத ஒரு மகனின் கதையைப் பேசுகிறது. சிங்கப்பூர்- மலேசிய நாடுகளில் பிழைப்பைத்தேடிச் சென்ற தமிழர்களின் வாழ்வின் ஒரு குறுக்..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
கண்ணாடியில் நகரும் பிம்பங்களைப் போல இருந்தும் இல்லாததுமாய் நகர்ந்துகொண்டிருக்கும் உறவுகளின் நிழல்களைத் தொடர்ந்து செல்கின்றன பொன் வாசுதேவனின் இக்கவிதைகள். இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிராசைகளுக்கும் இடையே எண்ணற்ற கேள்விகளை எழுப்பியபடியே தனக்கென ஒரு பிரத்யேக வெளியை அவை உருவாக்கிக் கொள்கின்றன...
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த நூலில் 45 அயல்நாட்டு இலக்கியங்களையும் 4 தமிழ் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். பெரும்பான்மை நோக்கி தமிழுக்கு அப்பால் என்றே தொடருக்கும் நூலுக்கும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இவற்றில் ஆலிவர் ட்விஸ்டின் கதை போலப் பெரும்பான்மை வாசகர்களுக்கு அறிமுகமானவையும் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் ..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
அ.ராமசாமி தமிழ் சினிமா குறித்த மிக ஆழமான பார்வைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர். பிம்பங்களுக்கும் பார்வையாளனுக்கு இடையிலான உறவுகளை மிக நுட்பமான தளத்தில் இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. பல்வேறு நிலைகளில் கவனத்தை ஈர்த்த, சலனங்களை ஏற்படுத்திய கதை திரைக்கதை வசனம் இயக்கம், மெட்ராஸ், திருமணம் என்னும் ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்கள..
₹138 ₹145
Publisher: உயிர்மை பதிப்பகம்
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி?
தமிழ்க் கூலி என்பவன் ஒரு ..
₹152 ₹160